டொனால்ட் டிரம்ப்: செய்தி
டிரம்பிற்கு குறிவைத்த ஈரான் கொலைப்படைகள்! 7 நாட்களுக்குள் முடிக்க உத்தரவு; அதிர வைக்கும் திடுக்கிடும் ரகசியங்கள்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது போர் தொடுத்து, அதன் உச்ச தலைவர் அலி கமேனியை வீழ்த்திய ஒரு வாரத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைக் கொல்ல ஈரான் தீட்டிய இரண்டு ரகசியத் திட்டங்கள் குறித்த அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுடன் இனி எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும், நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
"நான் முடிவெடுக்கும் வரை போர் நீடிக்கும்!": ஈரான் போர்நிறுத்தம் குறித்து அமெரிக்கா அதிபர்
ஈரானுக்கு எதிரான போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்விக்கு, "எனக்கு காலக்கெடு எதுவும் இல்லை; இந்த வேலையை நான் முடித்தே தீருவேன்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
'டயலாக் இல்ல.. இது டைரக்ட் வார்!' ஈரானுக்கு அடுத்து கியூபாதான் டார்கெட்; டொனால்ட் டிரம்ப் பகீர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நிர்வாகத்தின் தற்போதைய வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகள் குறித்துப் பேசுகையில், ஈரானுடனான போரை முடிப்பதற்கே முதலிடம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
'சீனாவின் நாஸ்ட்ரடாமஸ்' பேராசிரியர் ஜியாங்: USA-ஈரான் போர் குறித்து அவர் கணித்தது பலித்ததா?
2024-ஆம் ஆண்டு உலகம் அமைதியாக இருந்தபோது, ஒரு சீன கல்வியாளர் சொன்ன சில கணிப்புகள் இன்று ஒவ்வொன்றாக உண்மையாகி வருவது உலகத்தையே அதிர வைத்துள்ளது.
போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா 'டூம்ஸ்டே' ஏவுகணையை சோதித்துள்ளது; அது என்ன?
செவ்வாய்க்கிழமை இரவு கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத் தளத்திலிருந்து அமெரிக்கா தனது அணுசக்தித் திறன் கொண்ட மினிட்மேன் III கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் (ICBM) சோதனையை நடத்தியது.
டிரம்பிற்கு விழுந்த பலத்த அடி! 130 பில்லியன் டாலர் அபராதத்தை வட்டியோடு திருப்பித் தர அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில், இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரி சட்டவிரோதமானது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது.
அமெரிக்காவின் உலகளாவிய 15 சதவீத இறக்குமதி வரி இந்த வாரத்தில் அமல்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள உலகளாவிய தற்காலிக இறக்குமதி வரி விரைவில் 15 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது.
யூடியூபில் அதிக சப்ஸ்க்ரைபர்ஸ் கொண்ட உலக தலைவராக ஆனார் பிரதமர் மோடி
யூடியூப்பில் 3 கோடி சந்தாதாரர்களைக் கடந்த முதல் உலக தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஈரான் -இஸ்ரேல் போரில் சர்வதேச நாடுகளின் ஆதரவு யாருக்கு?
ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை எத்தனை நாட்கள் நீடிக்கும்? டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஈரான் உடனான மோதல் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த ராணுவ நடவடிக்கை ஒரு நீண்ட கால போர் அல்ல என்றும், சுமார் நான்கு வாரங்களுக்குள் இலக்குகள் எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது உங்கள் சுதந்திரத்திற்கான நேரம்! ஈரான் மக்கள் அரசு அதிகாரத்தைக் கைப்பற்ற டிரம்ப் அழைப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான கூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து ஆற்றிய உரையில் அந்த நாட்டு ராணுவத்திற்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எங்களுக்கு உங்கள் ஏஐ வேண்டாம்! ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்தது ஏன்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனத்தின் தொழில்நுட்பங்களை அனைத்து மத்திய அரசு ஏஜென்சிகளும் உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்று கனேடிய பிரதமர் 4 நாள் பயணமாக இந்தியா வருகிறார்; என்ன எதிர்பார்க்கலாம்?
கனடா பிரதமர் மார்க் கார்னி பிப்ரவரி 27, 2026 அன்று தனது நான்கு நாள் இந்திய பயணத்தை தொடங்குவார்.
இஸ்ரேலில் முதல்முறையாக அமெரிக்காவின் F-22 விமானங்கள் - ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா?
அமெரிக்கா தனது அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களான 12 F-22 ராப்டர் விமானங்களை இஸ்ரேலில் உள்ள விமானப்படை தளங்களில் நிலைநிறுத்தியுள்ளது.
உலகிலேயே இன்ஸ்டாகிராமில் 10 கோடி ஃபாலோயர்கள் பெற்ற முதல் அரசியல் தலைவர்; பிரதமர் மோடியின் சாதனை
பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் (10 கோடி) ஃபாலோயர்களை கடந்த முதல் உலக தலைவர் மற்றும் அரசியல்வாதி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
இந்தியாவிலிருந்து வரும் சோலார் பேனல்களுக்கு 126% அதிக வரி விதித்தார் டிரம்ப்
இந்தியாவில் இருந்து சோலார் பேனல் இறக்குமதி செய்வதற்கு டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் 126% முதற்கட்ட வரிகளை விதித்துள்ளது.
"நான் மட்டும் தலையிடாவிட்டால் பாகிஸ்தான் பிரதமர் கொல்லப்பட்டிருப்பார்": 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து ட்ரம்ப்
அமெரிக்க அதிபராக தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் "ஸ்டேட் ஆஃப் தி யூனியன்" உரையை ஆற்றிய டொனால்ட் ட்ரம்ப், கடந்த 10 மாதங்களில் தான் 8 சர்வதேச போர்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
"வருமான வரிக்கு இனி வேலையில்லை!": அமெரிக்காவில் புரட்சியை அறிவித்த ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை ஆற்றிய "பீப்பிள்ஸ் ஸ்டேட் ஆஃப் தி யூனியன்" உரையில், நாட்டின் பொருளாதார கட்டமைப்பையே மாற்றியமைக்கும் ஒரு அதிரடித் திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
அமெரிக்காவில் புதிய 10% இறக்குமதி வரி அமல்: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் ட்ரம்ப்பின் அடுத்தகட்ட அதிரடி
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த "வரையறுக்கப்படாத" இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
"விளையாட வேண்டாம், எச்சரிக்கை!": உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் உலக நாடுகளை மிரட்டும் டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பு முறையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
'உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுங்கள்': போர் பதட்டங்கள் அதிகரித்த நிலையில் இந்தியா விடுத்த எச்சரிக்கை
ஈரானில் உள்ள தனது குடிமக்களுக்கு இந்திய அரசாங்கம் ஒரு புதிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து டிரம்ப் விதித்த வரி வசூலை நிறுத்திய அமெரிக்க சுங்கத்துறை
சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் (IEEPA) கீழ் வரிகளை வசூலிப்பதை அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
உலகையே அதிர வைத்த போதைப்பொருள் கடத்தல் தலைவன் கொலை! யார் இந்த எல் மெஞ்சோ?
மெக்சிகோவின் மிகப்பலவாய்ந்த 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்' (CJNG) அமைப்பின் தலைவனும், உலகின் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவனுமான 'எல் மெஞ்சோ' (நெமேசியோ ஒசெகுவேரா செர்வான்டெஸ்), ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக மெக்சிகோ பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டிரம்பின் அடுத்த அதிரடி! 10லிருந்து 15 சதவீதமாக உயர்ந்தது அமெரிக்க இறக்குமதி வரி! முழு விபரம் இதோ
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தி சனிக்கிழமை (பிப்ரவரி 21, 2026) அறிவித்துள்ளார்.
18% வரி இனி 10% மட்டுமே! அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கான வரியை 10 சதவீதமாகக் குறைத்து புதிய உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
மறுபடியும் வரி வேட்டை! அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தவிடுபொடியாக்கிய டிரம்ப்! 10% இறக்குமதி வரி பிப்ரவரி 24 முதல் அமல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகள் அனைத்திற்கும் பொருந்தக்கூடிய 10 சதவீத தற்காலிக இறக்குமதி வரியை விதிப்பதற்கான நிர்வாக உத்தரவில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20, 2026) கையெழுத்திட்டார்.
டிரம்பின் உலகளாவிய வரிகள் சட்டவிரோதமானது: அமெரிக்கா உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உலகளாவிய வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
டிரம்பின் போர்டு ஆஃப் பீஸ் கூட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் ஐஎஃப்எஸ் அதிகாரி; யார் இந்த நம்கியா சி கம்பா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசா மறுசீரமைப்பு மற்றும் உலகளாவிய அமைதியை நோக்கமாகக் கொண்டு போர்டு ஆஃப் பீஸ் என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளார்.
டிரம்ப் - மோடி டீல் சக்சஸ்; ஏப்ரல் முதல் இந்தியா -அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் அமல்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுடன் மிக முக்கியமான வர்த்தக ஒப்பந்தங்கள் வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளன.
ஏலியன் ரகசியங்களை உடைக்கும் டிரம்ப்! UFO கோப்புகளை வெளியிட அதிரடி உத்தரவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ஏலியன்கள் மற்றும் UFO-க்கள் தொடர்பான அனைத்து ரகசிய ஆவணங்களையும் கண்டறிந்து பொதுமக்களுக்கு வெளியிடுமாறு பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் மற்றும் பிற ஏஜென்சி தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
"11 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!": இந்தியா-பாக் மோதல் குறித்து டொனால்ட் டிரம்ப் மீண்டும் சர்ச்சை
வாஷிங்டனில் நடைபெற்ற 'Board of Peace' நிகழ்வில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த 2025 மே மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தை தான் தலையிட்டு நிறுத்தியதாக மீண்டும் கூறினார்.
அமெரிக்காவிற்கு அதிர்ச்சி கொடுத்த பிரிட்டன்! ஈரான் மீது தாக்குதல் நடத்த அனுமதி மறுப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், ஈரான் மீதான தாக்குதலுக்கு தனது நாட்டு வான்வழி தளங்களை பயன்படுத்த அனுமதிக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு அதிரடியாக நிராகரித்துள்ளது.
எண்ணெய் வாங்குவதில் தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை இந்தியா என்று ரஷ்யா தெரிவித்துள்ளது
ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக அமெரிக்கா சமீபத்தில் கூறியதை ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது.
ஈரானை குறிவைக்கும் ட்ரம்ப்; இந்த வாரமே போர் தொடங்கக்கூடும் என பிரிட்டனுக்கு பறந்த எச்சரிக்கை
ஈரானின் அணுசக்தி மையங்கள் நிலத்தடியில் பதுக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நாட்டின் மீது இந்த வார இறுதியிலேயே தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காசா மறுசீரமைப்புக்கு 5 பில்லியன் டாலர் நிதி உதவி; டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசாவின் மறுசீரமைப்பு மற்றும் மனிதாபிமான பணிகளுக்காக அமைதி வாரியத்தின் உறுப்பினர்கள் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் 41,000 கோடி ரூபாய்) வழங்க முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்குத் தயார், ஆனால் மோதலுக்கும் தயார்; ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த சிக்னல்
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நோக்கி இரண்டாவது போர் கப்பலை அனுப்பினார் டிரம்ப்; ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கு பகிரங்க அழைப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது அந்த நாட்டிற்கு நடக்கும் மிகச்சிறந்த விஷயமாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா-சீனா உறவில் முன்னேற்றம்: ஏப்ரல் மாதம் சீனாவில் ஜி உடனான சந்திப்பை உறுதிப்படுத்திய டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்வதை உறுதி செய்துள்ளார், அங்கு அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பார்.
"நாங்கள் சேவகர்கள் அல்ல.. சமமாக நடத்துங்கள்!": டிரம்ப்-க்கு ராகுல் காந்தி காட்டமான பதிலடி
நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அண்மையில் கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்தியா-அமெரிக்க ஒப்பந்தம் குறித்த fact sheet-ஐ வெளியிட்டது வெள்ளை மாளிகை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார்.
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி 'தேசிய நலன்களால்' வழிநடத்தப்படுகிறது: வெளியுறவு செயலாளர்
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிகள் "தேசிய நலன்களால்" வழிநடத்தப்படும் என்று வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.
10 நாடுகள், 15 ராஜினாமாக்கள்! உலகையே அதிரவைக்கும் 'எப்ஸ்டீன் கோப்புகள்'; சிக்கிய அரசியல்வாதிகள் மற்றும் கோடீஸ்வரர்கள் யார்?
அமெரிக்க நிதி ஆலோசகர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்புடைய 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது.
அமெரிக்க மிரட்டலுக்கு பணியாத ஈரான்; ஓமான் பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறி
அமெரிக்காவின் ராணுவ மிரட்டல்கள் மற்றும் புதிய பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும், தனது யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தை கைவிட போவதில்லை என்று ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
டீல் இல்லையென்றால் விளைவுகள் கடுமையாக இருக்கும்; ஈரானை எச்சரித்த டிரம்ப்; ஓமன் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஓமன் நாட்டில் மிகச் சிறந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எப்ஸ்டீன் சர்ச்சையை மூடிமறைக்க, டிரம்ப் நிர்வாகம் UFO ரகசியங்களை வெளியிடபோகிறதாம்
ஏரியா 51 உட்பட அமெரிக்காவில் உள்ள ரகசிய UFO வசதிகள் பற்றிய தகவல்களை வெளியிட டிரம்ப் நிர்வாகம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
4 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா-ரஷ்யா இடையே மீண்டும் நேரடி ராணுவத் தொடர்பு; ரகசியப் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு
அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு வல்லரசுகளுக்கும் இடையே துண்டிக்கப்பட்டிருந்த உயர்மட்ட ராணுவத் தொடர்புகள் (High-level military dialogue) மீண்டும் தொடங்கப்பட உள்ளன.